சமீபத்திய செய்தி

உலகத்திலே பல சமயங்கள் உள்ளன. அவற்றுள், ஈழத்தில் வழங்கும் சமயங்கள் நான்கு, அவை சைவம்
நன்கொடை
English

+94 123 456 789

நன்கொடை
English

416 528 1407

நோக்கு

சைவ சமயம் வாழ்க்கையோடு ஒன்றிய ஆத்மீக வழிகாட்டல்களை மிகுதியாகக் கொண்டுள்ளது. அவ் சமயம் என்பது விழா கொண்டாடுவதற்கும், விரதம் அனுஷ்டிப்பதற்கும் மட்டுமே உரித்தான ஒன்றல்ல. நல்லொழுக்கத்தோடு மக்கள் வாழ்வதற்கும் மனித நேயத்தோடு ஒழுகுவதற்கும் உரியது என்பதை சைவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். எமது நோக்கு “மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்” என்பதாகும்.

இலக்கு

சைவநெறி கல்வித் திட்டம் வகுப்பு 1 முதல் 10 வரை.

வளர்ந்தவர்களுக்கான சைவநெறி சைவ சித்தாந்த அறிவூட்டல்.

சைவம் தொடர்பான கருத்தரங்குகள்.

சிவ வழிபாட்டை தினமும் வீட்டில் தவறாது கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்துதல்.

சைவம் தொடர்பாக அனைத்து விபரங்களும் அடங்கிய, புதுப்பிக்கக்கூடிய இணையத்தளம் ஒன்றை உருவாக்கல்.

சமூக வலைத் தளங்களில் சைவம் தொடர்பான கருத்துருவாக்கமும் கருத்துக் பரிமாற்றமும்.

தொடர்பு படிவம்

Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.