சமீபத்திய செய்தி

உலகத்திலே பல சமயங்கள் உள்ளன. அவற்றுள், ஈழத்தில் வழங்கும் சமயங்கள் நான்கு, அவை சைவம்
நன்கொடை
English

+94 123 456 789

நன்கொடை
English

416 528 1407

04.046 ஓம்பினேன் கூட்டை

திருச்சிற்றம்பலம்

 ஓம்பினேன் கூட்டை வாளா 
  உள்ளத்தோர் கொடுமை வைத்துக்
காம்பிலா மூழை போலக் 
  கருதிற்றே முகக்க மாட்டேன்
பாம்பின்வாய்த் தேரை போலப் 
  பலபல நினைக்கின் றேனை
ஓம்பிநீ உய்யக் கொள்ளாய் 
  ஒற்றியூ ருடைய கோவே.   1 
 

மனமெனுந் தோணி பற்றி 
  மதியெனுங் கோலை யூன்றிச்
சினமெனுஞ் சரக்கை யேற்றிச் 
  செறிகட லோடும் போது
மதனெனும் பாறை தாக்கி 
  மறியும்போ தறிய வொண்ணா
துனையுனும் உணர்வை நல்காய் 
  ஒற்றியூ ருடய கோவே
  
இப்பதிகத்தில் ஏனைய செய்யுட்கள் சிதைவுற்றன.
	
	

சுவாமி:மாணிக்கத்தியாகர்;அம்பாள்:வடிவுடையம்மை. 2

திருச்சிற்றம்பலம்

Audio


அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

திருமுறை : நான்காம்-திருமுறை

பண் : திருநேரிசை

நாடு : தொண்டைநாடு

தலம் : ஒற்றியூர்

Author : மதுரை முத்துக்குமரன்

Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.